யுசுப் அல்அன்சாரி என்னும் 15 வயது சிறுவன் அல்குர்ஆன் முழுமையாக மனனமிட்டவர் சில தினங்களுக்கு முன் தன் தாய் தந்தை இரண்டு சகோதரிகளுடன் தாஇப் நகரித்தில் இருந்து ரியாதை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அகோர விபத்தின் போது அனைவரையும் இழந்தார் அல்லாஹ்வின் உதவியால் அந்த சிறுவன் மாத்திரம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

இவரை சுகம் விசாரிப்பதற்காகவும் ஆறுதல் கூறுவதற்கும் பிரபல சவுதி அரேபிய கலைஞா் பாயிஸ் அல்மாலிகி வைத்தியசாலைக்கு சென்று ஆறுதல் கூறிய பின் என்ன வேண்டும் என்பதாக வினவினார் அதற்கு அச்சிறுவன் இளவரசா் வலீத் பின் தலால் அவர்கள் மாலிகிக்கு அன்பளிப்பு செய்த 8 இலட்சம் பெறுமதியான பென்த்லி BENTLE கரை தனக்கு கொடுக்கும் படி கூறினார் உடனே மாலிகி அந்த சிறுவனின் மனதை ஆற்றும் விதம் அதை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார் - கிடைத்த பின் அந்த செகுசு வாகனத்தை மாலிகி பாவிக்கவுமில்லை .

மாலிகி இதை பற்றி கூறும் போது அல்லாஹ்வுக்காக கிடைத்ததை அல்லாஹ்வுக்காக கொடுத்து விட்டேன் என்றார் பாருங்கள் பெருமனதை..

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts