அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் அவர் விடுதலை செய்யப்படலாமென GTN ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அசாத்தின் சட்டத்தரணியிடம், "நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து GTN செய்திகளிற்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடசெய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அசாத்தின் சட்டத்தரணியிடம், "நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து GTN செய்திகளிற்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடசெய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்: