photo.
கல்முனை-அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு சின்னப்பாலம் பெரியபாலம் பகுதிகளில் பெருவெள்ளம் வீதியை மேவிப் பாய்கிறது.
அங்கு நேற்று சனிக்கிழமை மாலை சிரமத்தின் மத்தியில் பயணித்த பஸ்ஸொன்று பாதையை விட்டு வெள்ளத்துள் குடை சாய்ந்துள்ளது.
இதன்போது பயணிகள் எவரும் பஸ்ஸினுள் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்: