மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து நாளை பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஜே.வி.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாதென அறிவுறுத்தும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மஹரகம நகரில் நாளை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

புதிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் எதிர்காலத்தில் இருளில் இருந்து துன்பப்படப் போவதை எடுத்துக்காட்டும் வகையில் தீவட்டிகளை ஏந்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts