சவுதி
அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை உடனடியாக நாடு
திரும்பும்படி வெளிநாட்டு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் 4ம் திகதியுடன் நீட்டிக்கப்பட்ட கால எல்லையும் முடிவுற உள்ள
நிலையில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு 8000 பேர் அனுமதியைப்
பெற்றுள்ளபோதும் இதுவரை 4000 பேரளவிலேயே நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம்
தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: