சிரியாவின்
தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் இரசாயன ஆயுதங்கள்
பயன்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில்
பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டியது அவசியம் என இலங்கை வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இராசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்வவதையும் அதனை பயன்படுத்துவதையும்
கையிருப்பில் வைத்திருப்பதையும் இலங்கை எதிர்க்கின்றது எனவும் வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்: