அண்மையில்
இலங்கை விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையை
சந்தித்த வட கிழக்கில் இயங்கும் கிறிஸ்தவ மத சார்பான மனித உரிமைகள்
அமைப்பொன்று பொலிசாரின் கெடுபிடிக்குள்ளாகி வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
நடு நிசியில் மற்றும் விடியற்காலை நேரங்களில்
கதவுகள் தட்டப்படுவதாகவும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்ளும் பொலிசார்
தொந்தரவு செய்வதாகவும் குறித்த அமைப்பு மூலம் வெளிநாட்டு ஊடகங்களுக்கு
தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: