தனது
சகோதரனை கொன்ற குற்றச்சாட்டில் அப்துல்லாஹ் அல் ஹர்பி எனும்
சவுதிப்பிரஜைக்கு நேற்றைய தினம் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை
அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை, மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட இவ்வருடத்தில் இதுவரை 63
பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: