ஈரானுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையில் 7.8 மங்னிடியுட் அளவிலான நிலநடுக்கம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது. 100 பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
பூமியின் மேற்பரப்பில் இருந்து 115 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன் தாக்கம், டெல்லி, கத்தார், ஐக்கிய அறபு அமீரகம் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
 
கடந்த செவ்வாய்க் கிழமை ஈரானின் புஷெர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 40 பேர் கொல்லப்பட்டும் நுாற்றுக்கணக்கிலானோர் காயமடைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts