டோகா கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

... டோகவிலுள்ள அபு அபோட் மேம்பாலத்திற்கு கீழுள்ள வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகிலேயே இவ்விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் ஹமீட் முஹமட் பைஸான் (வயது 33), எம்.என்.பிரசன்ன றூவன் (வயது 27) ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.
இன்னும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் சம்மந்தப்பட்ட சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் கிடைத்துள்ளன.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts