மூதூர் முறாசில்:
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஓருவர் மூதூர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்பற்றி மேலும் தேரிய வருவதாவது: மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச்
சேர்ந்த முஹம்மது மஹ்ரூப் அஸ்வர் (வயது:23) என்பவர் இளம் மாடு (கன்று)
ஓன்றை நேற்று மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில்
முச்சக்கரவண்டியில் தனது வீடு நோக்கி கொண்டு சென்றுள்ளார்.
அப்போது
அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார் அவரை கைது செய்து
பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கிதோடு இன்று அவரை
பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மூதூர் முறாசில்:
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஓருவர் மூதூர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்பற்றி மேலும் தேரிய வருவதாவது: மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மஹ்ரூப் அஸ்வர் (வயது:23) என்பவர் இளம் மாடு (கன்று) ஓன்றை நேற்று மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் தனது வீடு நோக்கி கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கிதோடு இன்று அவரை பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தேரிய வருவதாவது: மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மஹ்ரூப் அஸ்வர் (வயது:23) என்பவர் இளம் மாடு (கன்று) ஓன்றை நேற்று மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் தனது வீடு நோக்கி கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கிதோடு இன்று அவரை பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
0 கருத்துகள்: