நாட்டில் நிலவும் சமாதானத்தை ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி சில சக்திகள் சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சரும் பாலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவருமான அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர் அதாவுட ,


சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசியமாக பேதத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.

ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள். ஆதலால் இவ்வாறானதொரு விடயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மை ஒன்று ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

.
ஹலால் கொண்டு மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது:அதாவுட 


நாட்டில் நிலவும் சமாதானத்தை ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி சில சக்திகள் சீர்குலைக்க  சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சரும் பாலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவருமான  அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை   பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர் அதாவுட ,


சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசியமாக  பேதத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.

ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள். ஆதலால் இவ்வாறானதொரு விடயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மை ஒன்று ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts