கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல்
அமுல்படுத்தப்படும் வகையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே மேற்கண்ட
தீர்மானம் 26-02-2013 சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த
தீர்மானத்திற்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள்
மூவரும் தங்களுடைய கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் 26-02-2013 சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்: