ஐக்கிய அரபு எமிரேட் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 56 வயதான இந்தியர் ஒருவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அப்பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமியை கற்பழித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது.இவ்வழக்கு விசாரணை, அபுதாபி குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சய்யீது அப்துல் பசீர் தலைமையில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்திய துப்புரவு தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்தது. கற்பழிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டுக்கு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts