ஹலால் பிரச்சினையை முழுமையாக நாட்டிலிருந்து ஒலிக்கும் போராட்டத்தை மீண்டும் அடுத்த கிழமை ஆரம்பிக்கப் போவதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மகா சங்கத்தினர் ஹலாலை ஒழிக்க முன்வந்ததால் தம் இயக்கம் சிறிது காலம் ஒதுங்கியதாகவும் இன்னும் அந்தப் பிரச்சினை தீராத படியால் மீண்டும் தாம் இத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினர் ஹலால் சின்னத்தை நீக்குவதாக தமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் ஹலால் சின்னத்துடன் பொருட்களை சந்தையில் விற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

හලාල් ප‍්‍රශ්නය මුලිනුපුටා දැමීම සදහා හලාල් සටන නැවතත් ලබන සතියේ සිට ආරම්භ කරන බව බොදුබලසේනා සංවිධානයේ ලේකම් ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියෝ පවසති.
මහා සංඝරත්නය මෙම ප‍්‍රශ්නය විසදීමට මැදිහත් වූ නිසා බොදුබල සේනා සංවිධානය ඉන් මදකට ඉවත් වූවත් හලාල් ප‍්‍රශ්නය තවමත් විසදී නොමැති බැවින් බැවිත් මෙම තීරණය ගත් බවද උන්වහන්සේ පැවසූහ.
සමස්ත ලංකා ජමියතුල් උලමා සංවිධනයද හලාල් සලකුණ ඉවත් කර ගන්නා බවට පොරොන්දු වුවත් එම පොරොන්දුව කඩ කර ඇති බවද පැවසූ උන්වහන්සේ අදාළ බලධාරීන් හා ආයතන දැනුවත් කළද තවමත් හලාල් ලාංජනය සහිත ආහාර වෙළෙදපොළට නිකුත් කරමින් ඇත්තේ යයිද පවසති.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts