1) மரத்தில் கட்டி வைத்து அமைச்சர் என்னை அடிக்கவே இல்லை. நானாகவே அடித்துக்கொண்டேன் ( சமுர்த்தி அதிகாரி)

2) அமைச்சரின் மகன் எனக்கு ஹோடேலில் வைத்து தாக்கவே இல்லை.நானாகவே என்னை தாக்கி கொண்டேன்( ராணுவ வீரர்)

3) பெசன் பக் நிறுவனத்தை எவரும் தாக்கவே இல்லை, அது தானாகவே உடைந்தது ( பெசன் பக் நிறுவன உரிமையாளர்)

4) மகியங்கனையில் குறிப்பிட்ட இடத்தில் பள்ளிவாசல் இருக்கவே இல்லை, அங்கு வியாபார தளம் மட்டுமே இருந்தது( மஹியங்க பள்ளிவாசல் நில உரிமையாளர்)

என்னங்க, எல்லோரும் சரியாக தானே சொல்லுறாங்கே!!!!

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts