ரமழான் பண்­டி­கையைக் கொண்­டாட தயா­ரா­கு­ப­வர்­க­ளுக்கு வீடி­யோவில் தனது நாய்­க­ளுடன் அமர்ந்­த­வாறு வாழ்த்துச் செய்­தியைத் தெரி­வித்த பெண் ஒரு­வரை மலே­சியப் பொலிஸார் புதன்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.
நாய்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­வ­ரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டுள்ளதை வெளிப்படுத்தும் ஒலி பின்­ன­ணியில் ஒலிக்க தனது 3 நாய்­க­ளுக்கு உணவு ஊட்­டு­வதை மேற்­படி வீடியோக் காட்சி பிர­தி­ப­லிக்­கி­றது.
இஸ்­லா­மிய மதத்தைப் பொறுத்­த­வரை நாய்கள் அசுத்­த­மான உயி­ரி­னங்­க­ளாக கரு­தப்படுகின்றன.
இது தொடர்பில் மஸ்னஹ் (38 வயது) விப­ரிக்­கையில், தான் இஸ்­லாத்தை அவ­தூறு செய்யும் நோக்கில் அந்த வீடியோக் காட்­சியை வெளி­யி­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.
‘‘நான் எனது மதத்தை நேசிக்­கிறேன். எனது மதம் சுத்தத்தின் அவசியத்தை எனக்கு போதித்துள்ளது’’ என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts