கிழக்கு கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கடலில் தூக்கியெறியப்பட்டதாகக் கூறப்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 98 பேரில் ஒருவர் உயிருடன் மீண்டுவந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தங்காலை கடலில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 30 பேர் வரை மீட்கப்பட்டு காலி - கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலைமை தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
உயிரிழந்ததாகக் கடலில் வீசப்பட்ட பர்மியர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு 


கிழக்கு கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கடலில் தூக்கியெறியப்பட்டதாகக் கூறப்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 98 பேரில் ஒருவர் உயிருடன் மீண்டுவந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தங்காலை கடலில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 30 பேர் வரை மீட்கப்பட்டு காலி - கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலைமை தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts