திருச்சி: தமீம் அன்சாரிக்கு ஜாமீன் வழங்குவது மீதான வழக்கை மறு பரிசீலனை செய்ய முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஊரைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய
இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள்
உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு
கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் மாதம், திருச்சி கியூ பிரிவு காவல்
அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு
திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற் கிடையே
தமீம் அன்சாரி ஜாமீன் கேட்டு திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப் பட்டதை அடுத்து டிசம்பர் 17ம் தேதி ஜாமீன் வழங்கியும்,
பறிமுதல் செய்யப்பட்ட காரை அவரிடமே ஒப் படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத் தின் கீழ் தமீம் அன்சாரி கைது
செய்யப் பட்டிருந் ததால் வெளியே வருவதில் சிக்கல் எழுந்தது.
ஆனால்
இந்த உத்தரவை செயல் படுத்தாமல் 2வது குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய
உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
தஞ்சை மாவட்ட க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி ராஜேந்திரன், கடந்த மாதம் மேல்
முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்
பட்டது.
இந்த நிலையில் தமீம் அன்சாரி மீதான குறித்த விசாரணை 13ம்
தேதி நடந்தது. இந்த விசாரணை குறித்த உத்தரவு நேற்று பிரப்பிக்கப் படும்
என்று நீதிபதி கூறியிருந்தார்.அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
இந்த வழக்கில் கீழ் நீதிமன்ற உத்தரவை, நீதிபதி வேல்முருகன் மறு பரிசீலனை
செய்வதற்காக, மறு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.
திருச்சி: தமீம் அன்சாரிக்கு ஜாமீன் வழங்குவது மீதான வழக்கை மறு பரிசீலனை செய்ய முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஊரைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் மாதம், திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற் கிடையே தமீம் அன்சாரி ஜாமீன் கேட்டு திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டதை அடுத்து டிசம்பர் 17ம் தேதி ஜாமீன் வழங்கியும், பறிமுதல் செய்யப்பட்ட காரை அவரிடமே ஒப் படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத் தின் கீழ் தமீம் அன்சாரி கைது செய்யப் பட்டிருந் ததால் வெளியே வருவதில் சிக்கல் எழுந்தது.
ஆனால் இந்த உத்தரவை செயல் படுத்தாமல் 2வது குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி ராஜேந்திரன், கடந்த மாதம் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப் பட்டது.
இந்த நிலையில் தமீம் அன்சாரி மீதான குறித்த விசாரணை 13ம் தேதி நடந்தது. இந்த விசாரணை குறித்த உத்தரவு நேற்று பிரப்பிக்கப் படும் என்று நீதிபதி கூறியிருந்தார்.அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கீழ் நீதிமன்ற உத்தரவை, நீதிபதி வேல்முருகன் மறு பரிசீலனை செய்வதற்காக, மறு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.
தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம் ஊரைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் மாதம், திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற் கிடையே தமீம் அன்சாரி ஜாமீன் கேட்டு திருச்சி 2வது குற்ற வியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டதை அடுத்து டிசம்பர் 17ம் தேதி ஜாமீன் வழங்கியும், பறிமுதல் செய்யப்பட்ட காரை அவரிடமே ஒப் படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத் தின் கீழ் தமீம் அன்சாரி கைது செய்யப் பட்டிருந் ததால் வெளியே வருவதில் சிக்கல் எழுந்தது.
ஆனால் இந்த உத்தரவை செயல் படுத்தாமல் 2வது குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி ராஜேந்திரன், கடந்த மாதம் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப் பட்டது.
இந்த நிலையில் தமீம் அன்சாரி மீதான குறித்த விசாரணை 13ம் தேதி நடந்தது. இந்த விசாரணை குறித்த உத்தரவு நேற்று பிரப்பிக்கப் படும் என்று நீதிபதி கூறியிருந்தார்.அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கீழ் நீதிமன்ற உத்தரவை, நீதிபதி வேல்முருகன் மறு பரிசீலனை செய்வதற்காக, மறு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.
0 கருத்துகள்: