நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும். முஸ்லிம் பௌத்தர்களுக்கிடையில் உள்ள இனநல்லுரவை குழைத்து இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்ற பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான் ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.

இன்று காலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்திலிருந்து மீண்டு இன்று மிகவும் அமைதியாக இருக்கின்ற எமது இலங்கை திருநாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினையையும், இனக்கலவரத்தினையும் உண்டு பண்ணவும், ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,வேறுபல குற்றச்சாட்டுகளை பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன.

எனவே கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை வன்மையாக கண்டிப்பதோடு, ஏகமனதாக தீர்மானத்தினையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் பொது பல சேனா அமைப்பின் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கும் இச்சபையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பிரேரனையில் குறிப்பிட்டார்.

.
பொதுபல சேனாவுக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை 

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும். முஸ்லிம் பௌத்தர்களுக்கிடையில் உள்ள இனநல்லுரவை குழைத்து இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்த முனைகின்ற பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான் ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.

இன்று காலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

மூன்று தசாப்தங்களாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்திலிருந்து மீண்டு இன்று மிகவும் அமைதியாக இருக்கின்ற எமது இலங்கை திருநாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினையையும், இனக்கலவரத்தினையும் உண்டு பண்ணவும்,  ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,வேறுபல குற்றச்சாட்டுகளை பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன.

எனவே கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை வன்மையாக கண்டிப்பதோடு, ஏகமனதாக தீர்மானத்தினையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் பொது பல சேனா அமைப்பின் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கும் இச்சபையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும் எனவும் அப்பிரேரனையில் குறிப்பிட்டார்.

.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts