50 பாலியல் பலாத்காரங்கள்; 1 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அகதி முகாம்களில் !!!
குஜராத் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வன்முறையாளர்கள் !!!
உ.பி. முஸஃப்பர் நகர் கலவரத்தில், இதுவரை 60 பேர் பலியாகியுள்ளதாக அரசின்
சார்பில் சொல்லப்பட்டாலும், 200 க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டிருப்பதாகவும்,
சாலைகளிலும், குளக்கரைகளிலும் உடல்கள் அநாதைகளாக கிடக்கின்றன என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 450 க்கும் அதிகமான நபர்களை காணவில்லை. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் 50 பாலியல் பலாத்காரங்கள் நடந்தேறியுள்ளன.
ஏழை விவசாயிகளும், கூலி வேலைககாரர்களுமான முஸ்லிம்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்துள்ளனர்.
குஜராத்திலிருந்தும் 200க்கும் அதிகமான ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்குதல் நடந்துள்ளது.
‘பாகிஸ்தான் அல்லது கப்ருஸ்தான்’ என்ற முழக்கத்துடன் வந்த வன்முறை கும்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: