பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று விசாரனைக்கு கொண்டு வரப்பட்டு சிறுமி பாத்திமாவிடம் சில கேள்விகள் கேக்கப்பட்டது .

இந்த சிறுமியின் விடைகள் பார்த்தல் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.

நீதிபதியின் கேள்விகளும் சிறுமியின் விடையும்

நீதிபதி : நீ ஏன்நாலு அடையாளம் கொண்டு விரலை உயர்தினாய் ?

சிறுமி : இரனுவ ஆட்சி வீழ்க يسقط يسقط حكم العسكر))

நீதிபதி : நீ ஏன் முர்சியின் போடவை உயர்தினாய் ?

சிறுமி : அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எனது ஜனாதிபதி

நீதிபதி : நீ ஏன் போலீசார் முன்னாள் அவரின் போடவை எடுத்து சென்றாய் ?

சிறுமி : இது எனது உரிமை எனக்கு விரும்பியவரை நான் யாருக்கும் முன்னாள் எடுத்துச் செல்வேன் .

நீதிபதி : உன்னை யார் இவ்வாறு செய்ய தூண்டியது?

சிறுமி :யாரும் என்னை தூண்ட வில்லை எண்கள் வீட்டுக்கு முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவாக ஒரு பேரணி சென்றது அப்போது நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் கலந்துகொண்டேன் .

நீதிபதியின் கேள்விகளுக்கு மிகவும் துணிவுடன் விடையளித்த சிறுமியை விட்டு நீதிபதி சென்றார் அவருக்கு பதிலாக இன்னொருவரை நியமித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் .

இந்த சிறுமியிடம் இருந்து அனைவரும் கற்றுகொள்ள வேண்டிய பல பாடங்கள் உண்டு உண்மையில் இந்த சிறுமியின் பிள்ளை வளர்ப்பு மிகவும் அழகானது அவருக்கு நாங்கள்நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts