மனித உரிமைகள் தொடர்பாக முறையிட்டவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை.

இலங்கை விஜயத்தின் பின்னர் முதற்தடவையாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை ஐ.நா வில் சமர்ப்பித்ததன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை உட்பட 20 நாடுகள் தொடர்பில் தனது அறிக்கையில் அவர் தெதிவித்துள்ளதொ இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையிட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts