தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள்
சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து டெய்லி
மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.dailymail.co.uk/news/article-2515514/Starving-Syrians-butcher-zoos-LION-eat-worst-sign-desperate-civilians-food.html
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், மக்கள் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து
http://www.dailymail.co.uk/news/article-2515514/Starving-Syrians-butcher-zoos-LION-eat-worst-sign-desperate-civilians-food.html
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், மக்கள் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து


நாவாந்துறை பகுதியில் உள்ள கவனிப்பாரற்று கிடந்த ஜின்னா மைதானம் தற்போது துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.
எகிப்தில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்காக குற்றவாளி கூண்டில் எகிப்து பல்கலைகழக பல மாணவிகள் நிறுத்தப்பட்டுள்ளனர் .




பலஸ்தீனின் காஸா வான்பரப்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய
உளவு விமானத்தை இன்று தாம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக ஹமாஸ் இயக்கத்தின்
இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.














அல்லாஹ்' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு
விவரங்கள் நேற்றையதினம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டன. காணி,
பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம்
வைத்துக் கொண்டார். இதன்படி மாகாணசபையின்


-றிப்தி அலி
















