சவூதி
அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள்- இலங்கையர்களன் பாஸ்போர்ட் இழந்தோர்
மற்றும் பல்வேறு விதமான பிரச்னைகளில் நாடு திரும்ப முடியாமல்
இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு
செய்தியை, ஒட்டி வரும் திங்கள் கிழமை முதல்
இந்தியா -இலங்கை தூதரகத்தில் ஊர் திரும்புவதற்கான பாஸ்போர்ட் வழங்கப்
பட இருக்கிறது.
பாதிக்கப்பட்டோர் இந்த நல்... வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் கருதி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் மட்டுமே இந்த
சேவையை இந்தியா -இலங்கை தூதரகம் செய்யும் என்றும் அதை சரிவர விசாரித்து
அந்த தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.
இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் - பரப்புங்கள் - இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக நம் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
சவூதி
அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள்- இலங்கையர்களன் பாஸ்போர்ட் இழந்தோர்
மற்றும் பல்வேறு விதமான பிரச்னைகளில் நாடு திரும்ப முடியாமல்
இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு
செய்தியை, ஒட்டி வரும் திங்கள் கிழமை முதல் இந்தியா -இலங்கை தூதரகத்தில் ஊர் திரும்புவதற்கான பாஸ்போர்ட் வழங்கப்
பட இருக்கிறது.
இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு
செய்தியை, ஒட்டி வரும் திங்கள் கிழமை முதல் இந்தியா -இலங்கை தூதரகத்தில் ஊர் திரும்புவதற்கான பாஸ்போர்ட் வழங்கப்
பட இருக்கிறது.
பாதிக்கப்பட்டோர் இந்த நல்... வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் கருதி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் மட்டுமே இந்த சேவையை இந்தியா -இலங்கை தூதரகம் செய்யும் என்றும் அதை சரிவர விசாரித்து
அந்த தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.
இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் - பரப்புங்கள் - இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக நம் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
கூட்டம் கருதி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் மட்டுமே இந்த சேவையை இந்தியா -இலங்கை தூதரகம் செய்யும் என்றும் அதை சரிவர விசாரித்து
அந்த தினங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.
இதை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் - பரப்புங்கள் - இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக நம் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

0 கருத்துகள்: